வர வேண்டிய பருவத்தில்
வரவில்லைஎன்றால் ,,,கஷ்டம் !
வருவதும் மணநேரம் வரும் முன்பே
வராவிட்டாலும் ...கஷ்டம் !
வந்துக் கொண்டே இருந்தாலும்
தாய்மை அடைவதில் ...கஷ்டம் !
வருவது நிற்கவில்லையே என்று
பிள்ளைப் பேறு முடிந்தும்...கஷ்டம் !
இஷ்டப் பட்டு கஷ்டப் படுவது ...
பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம்!