31 March 2014
30 March 2014
29 March 2014
28 March 2014
27 March 2014
26 March 2014
25 March 2014
24 March 2014
23 March 2014
22 March 2014
21 March 2014
20 March 2014
19 March 2014
18 March 2014
17 March 2014
16 March 2014
15 March 2014
14 March 2014
13 March 2014
12 March 2014
11 March 2014
10 March 2014
9 March 2014
காதலி மனசுலே இன்னொருவனும் இருக்கிறானா ?
''ஏண்டா சுரேஷ் ,குரலை மாற்றி பேசியதால் காதலி மனசுலே இருக்கிறது யார்ன்னு தெரிஞ்சுகிட்டியா ,எப்படிடா ?''
''குரலை மாற்றிப் பேசினா எனக்கு தெரியாதா 'ரமேஷ்'ன்னு சொல்றாளே !''
இந்த ஜோக், நம்ம அய்யா புலவர் இராமாநுசம் அவர்கள் குழப்புகிறது என்று சொல்லி இருப்பதால் ...வேறொரு கோணத்தில் ....
''ஹலோ ,நீங்க குரலை மாற்றிப் பேசினா எனக்கு தெரியாதா ,நீங்க என் டார்லிங் ரமேஷ்தானே ?''
''அடிப்பாவி ,நான் சுரேஷ் பேசுறேன் ..உனக்கு என்னைத் தவிர ரமேஷ்ன்னுவேற ஒரு காதலன் இருக்கானா ?''
8 March 2014
ஐந்தறிவுக்கு உள்ள விசுவாசம் ஆறறிவுக்கு இல்லையே !
விசுவாசம் மிகுந்தது நாய் மட்டுமல்ல ...
கிளியும்தான் என்று நிரூபித்து உள்ளது ...
சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடந்து இருக்கும் ஒரு கொலை சம்பவம் ...
நீலம்சர்மா என்னும் பெயர் கொண்ட பெண்மணி கொலை செய்யப் பட்டுள்ளார் ...
வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை போயுள்ளது ...
துப்பு கிடைத்த விதம் பற்றி கொலையான பெண்மணியின் கணவர் கூறியது ...
என் சகோதரி மகன் அசுதோஷ் சர்மாவை (30)வளர்ப்பு மகன் போல் பாவித்து வீட்டில் வளர்த்து வந்தேன் ...
என் மனைவி கொலை விசாரணைக்காக போலீசார் வரும்போது ...
என் மனைவி செல்லமாய் வளர்த்து வந்த கிளி ...
'ஆஷு,ஆஷு 'என்று கத்தியதுடன்..இயற்கைக்கு மாறாக விநோதமாக செய்கைகளுடன் சத்தம்போட்டது ...
இதை போலீசாரிடம் கூறினேன்...
அஷுதோசை விசாரித்ததில் குற்றத்தை அவன் ஒப்புக் கொண்டானாம்!
குற்றம் செய்து தப்ப நினைக்கையில் வீட்டு நாய் குறைத்ததாம் ...
அதையும் கொன்றிருக்கிறான் 'பசுத்தோல் போர்த்திய புலி 'அஷுதோஷ்!
ஐந்தறிவு ஜீவன்கள் கூட மனிதனுக்கு விசுவாசமாய் இருக்கின்றன ...
ஆறறிவு உள்ளவன்தான் வளர்ப்பு மகனாய் இருந்தாலும் ...
விசுவாசமின்றி கொலையும் கொள்ளையும் அடிக்கிறான் !
கிளியும்தான் என்று நிரூபித்து உள்ளது ...
சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடந்து இருக்கும் ஒரு கொலை சம்பவம் ...
நீலம்சர்மா என்னும் பெயர் கொண்ட பெண்மணி கொலை செய்யப் பட்டுள்ளார் ...
வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை போயுள்ளது ...
துப்பு கிடைத்த விதம் பற்றி கொலையான பெண்மணியின் கணவர் கூறியது ...
என் சகோதரி மகன் அசுதோஷ் சர்மாவை (30)வளர்ப்பு மகன் போல் பாவித்து வீட்டில் வளர்த்து வந்தேன் ...
என் மனைவி கொலை விசாரணைக்காக போலீசார் வரும்போது ...
என் மனைவி செல்லமாய் வளர்த்து வந்த கிளி ...
'ஆஷு,ஆஷு 'என்று கத்தியதுடன்..இயற்கைக்கு மாறாக விநோதமாக செய்கைகளுடன் சத்தம்போட்டது ...
இதை போலீசாரிடம் கூறினேன்...
அஷுதோசை விசாரித்ததில் குற்றத்தை அவன் ஒப்புக் கொண்டானாம்!
குற்றம் செய்து தப்ப நினைக்கையில் வீட்டு நாய் குறைத்ததாம் ...
அதையும் கொன்றிருக்கிறான் 'பசுத்தோல் போர்த்திய புலி 'அஷுதோஷ்!
ஐந்தறிவு ஜீவன்கள் கூட மனிதனுக்கு விசுவாசமாய் இருக்கின்றன ...
ஆறறிவு உள்ளவன்தான் வளர்ப்பு மகனாய் இருந்தாலும் ...
விசுவாசமின்றி கொலையும் கொள்ளையும் அடிக்கிறான் !
மகளே இப்படி கேட்கும்விதமா நடந்துக்கலாமா,அப்பன் ?
இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 'கூறு கெட்ட அப்பன்'களுக்கு இந்த ஜோக் அர்ப்பணம் !
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
''அடி செருப்பாலே ,என்கிட்டேயே வந்து 'உங்க மகளை காதலிக்கிறேன் ,சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க 'ன்னு சொல்றீயே ,உனக்கு யார்ரா இந்த தைரியம் கொடுத்தது ?''
''உங்க மகதான் ...அவ சம்பாதியத்திலே உட்கார்ந்து சாப்பிடுற உங்களுக்கு ,அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணம் இல்லையாமே !''
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
''அடி செருப்பாலே ,என்கிட்டேயே வந்து 'உங்க மகளை காதலிக்கிறேன் ,சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க 'ன்னு சொல்றீயே ,உனக்கு யார்ரா இந்த தைரியம் கொடுத்தது ?''
''உங்க மகதான் ...அவ சம்பாதியத்திலே உட்கார்ந்து சாப்பிடுற உங்களுக்கு ,அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணம் இல்லையாமே !''
7 March 2014
6 March 2014
5 March 2014
3 March 2014
2 March 2014
இதுக்கு ரூம் போட்டு யோசிச்ச மாதிரி தெரியலே !
நகையை அடகு வைச்ச சீட்டை ரொம்ப பத்திரமா வச்சிக்கணும் போலிருக்கு ...
நகை திருப்புறதுக்கு முன்னாடியே மர்ம மனிதர்களிடம் கூட காட்ட வேண்டிய நிலைமை உண்டாகி விட்டது ...
நகை திருப்புறதுக்கு முன்னாடியே மர்ம மனிதர்களிடம் கூட காட்ட வேண்டிய நிலைமை உண்டாகி விட்டது ...
1 March 2014
Subscribe to:
Posts (Atom)