இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் :)
''பாட்டில் சாராயம்தான் வேணும், பாக்கெட் சாராயம் வேண்டாம்னு சொல்றாங்களே ,ஏன் ?''
''பாக்கெட் என்றாலே ' இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் ' நினைவுக்கு வருதாமே !''
வடிவேலு சொன்னதும் ,வள்ளுவர் சொல்லாததும் :)
''வள்ளுவர் குறள்லே ஒரு முறை கூட சொல்லாததும் ,வடிவேலு அடிக்கடி சொன்னதும் ஒண்ணுதானா ,என்னது ?''
''பாட்டில் சாராயம்தான் வேணும், பாக்கெட் சாராயம் வேண்டாம்னு சொல்றாங்களே ,ஏன் ?''
''பாக்கெட் என்றாலே ' இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் ' நினைவுக்கு வருதாமே !''
வடிவேலு சொன்னதும் ,வள்ளுவர் சொல்லாததும் :)
''வள்ளுவர் குறள்லே ஒரு முறை கூட சொல்லாததும் ,வடிவேலு அடிக்கடி சொன்னதும் ஒண்ணுதானா ,என்னது ?''