9 November 2012

தின 'சிரி 'ஜோக்!!!கு ..க ..என்றாலும் ஜனத்தொகை குறையலேயே!

''குவாகுவான்னு அழ வேண்டியஅந்த  குழந்தை ஏன் குகாகுகா ன்னு அழுது ?'' 

''ஆறாவதா பொறந்த குழந்தை ஆச்சே !குடும்ப கட்டுப்பாட்டை ஞாபகப்படுத்துது!''

No comments:

Post a Comment