21 November 2012

'சிரி'கவிதை !தொடக்கத்திலேயே ஒரு முற்றுப்புள்ளி!


பிரசவம் என்றவன் தீர்க்கதரிசி...
பிரசவத்தில் வந்தோர் எல்லாம் 
பிறகு சவமாய் போவதால்!

No comments:

Post a Comment