28 February 2015

'இச் 'சினால் பலன் இல்லைன்னாலும் ...)

படித்த செய்தி .....

இக்சி முறையில் எந்த வயதினருக்கும் செயற்கை முறையில் கருத்தரித்து, அழகான குழந்தைகளைப் பெற முடியும் என்பதை  55 வயதுப் பெண் நிரூபித்து, குழந்தைகள் இல்லாத எண்ணற்ற தம்பதியினருக்கு பெரும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார் என்றால் மிகையாகாது.
தோன்றிய  மொக்கை ....
               ''டாக்டர் ,உங்க மருத்துவமனையில்  தம்பதிகளுக்கு  'இக்சி 'முறையில் பிள்ளைப் பிறக்க வைக்கிறீர்களாமே ,அதெப்படி ?''
               ''உங்களுக்கு எதுக்கு அதெல்லாம் ?உங்களுக்கு  'இச் 'முறையிலேயே கிடைக்க வேண்டியது  எல்லாமே கிடைச்சுப் போவுதே !''

இப்படி இக்கு வைக்கும் காரணம் என்ன ?

                    ''தலைவர் வெளியிட்டு இருக்கிற வேட்பாளர் பட்டியலை 
பார்த்துட்டு ,அவர் முன்னாள் ரயில்வே அதிகாரியான்னு ஏன் கேட்கிறே ?''
               ''இந்த பட்டியலில் உள்ளவர்கள் கடைசி நேர  மாறுதலுக்கு 
உட்பட்டவர்கள் என்று பின் குறிப்பிலே சொல்லி இருக்காரே !''
நல்லவேளை ” பயணிகள் கவனிக்கவும்!” என்று தலைவர் சொல்லாமல் விட்டார்!
ReplyDelete

Replies


  1. Bagawanjee KA28 February 2014 at 19:47
    டெல்லி வரை செல்லும் பார்லிமென்ட் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராய் இருக்கின்றது ,கள்ள வோட்டில் ஜெயித்த நல்லவர்கள் ஓசியில் செல்ல அரிய சந்தர்ப்பம் என்றும் அழைக்காமல் விட்டாரே !
  2. அரைகுறை அகராதியால் என்ன பயன் ?

    ''என் அகராதியிலே 'மன்னிப்பு 'ங்கிற  வார்த்தையே கிடையாது !''
    ''பிறகெதுக்கு அந்த அரைகுறை அகராதியை வச்சுக்கிட்டு இருக்கீங்க ?''

  3. நாம் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள் !

    பாண்டுரங்க சுவாமிக்கு கோயில் கட்டும்
    பேறு பெற்றவர் நடிகை பண்டரி பாய் ...
    நாம் பெற்ற பேறு ...
    நடிகைகளுக்கு கோயில் கட்டும் காலத்தில் வாழ்வது !

27 February 2015

வளரும் நடிகை என்றால் பிரச்சினைதானே :)

            ''மேக்கப்பைக் கலைக்காமல் வீட்டுக்கு நீங்க போவதே இல்லையே ,ஏன் ?''

                    ''நடிகைன்னு தெரிஞ்சா வீட்டைகாலி பண்ணச் சொல்றாங்களே !''


வருகிறது ஊழியர்களின் புதுமைப் போராட்டம் !

      ''அங்கே ஊழியர்கள் போராட்டம் நடக்குதே , ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டாம்னு  
கோஷம் போடுறாங்களா ?''
       ''நிரந்தர வேலைன்னு சொன்ன பிறகு  58 வயதில்  ஓய்வு தருவது நியாயமான்னு கேட்கிறாங்க !''
கரந்தை ஜெயக்குமார்27 February 2014 at 06:23
நியாயமான கோரிக்கைதான்


  1. நடித்துக் கொண்டிருக்கும் போதே உயிர் போய்விட வேண்டுமென்று நடிகர்கள் சொல்வதைப் போல , உயிர் போகும் வரை சர்வீசில் இருக்கணும்னு நினைக்கிறது ,அடுத்த தலைமுறைக்கு பாதிப்பைதான் தரும் !
  2. என்ன காரணம் தெரிந்தால் சிரிப்பாகவருகிரது... இன்றைய வாக்காளர்களில் 24 சதவீதம் இந்த வயதினர் இவர்களின் ஓட்டுக்களுக்கு வலை வீசும் முன் பார்த்து இருக்கவேண்டியது வேலை இல்லா பட்டதாரிகள் 54 சதவீதம் ... 24 பெரிதா 54 பெரிதா என தெரியாத மத்திய அரசு ... இன்னும் என்ன என்ன கூத்துக்கள் வருமோ காத்திருந்து பார்ப்போம் .


    1. அதுதானே ,இளைய தலைமுறை வாக்காளர் அதிகரித்து இருக்கும் சூழ்நிலையில் இப்படி அறிவிப்பை வெளியிட்ட நோக்கம் என்னவாக இருக்கும் ?ஒருவேளை ,அடுத்து ஆட்சிக்கு நாம் ( காங்கிரஸ் )வரப் போவதில்லை ,வருபவர்கள் சம்பளம் தர இயலாமல் மல்லு கட்டட்டும் என்று நினைத்து விட்டார்களா ?
    2.  பெற்றோர் செய்ததும் ,குழந்தைகள் செய்ததும் !

      பெற்றோர்கள் குழந்தைகளை 
      'கிரச் 'சில் சேர்த்தார்கள் ...
      குழந்தைகள்  பெற்றோர்களை 
      முதியோர் இல்லங்களில்  சேர்க்கிறார்கள் !


      1. ஒவ்வொரு விசைக்கும் சமமாய் எதிர் விசை உண்டுங்கிற நியூட்டன் விதி இதற்கும் பொருந்துகிறதே !

26 February 2015

பொண்ணுங்க பஸ்ஸில் நிம்மதியா உட்கார்ந்து வர முடியுதா :)

   தர்ம அடிதான் இவங்களைத் திருத்தும் :)       

           ''என்னம்மா சொல்றே ,பஸ்ஸிலே 'கையை  வெளியேயும் ,உள்ளேயும் நீட்டாதீர்கள் 'என்று எழுதிப் போடணுமா ?''

                 ''என் பின்னாடி உட்கார்ந்து இருக்கிறவர் கை ஓவரா நீளுதே !''



கழுத்தை அறுப்பது மனைவி மட்டுமல்ல ,மாஞ்சாக் கயிறும்தான் !
             ''தாலி கட்டிகிட்டு என் பெண்டாட்டி இப்படி ஓடிப்போவான்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா மஞ்சக் கயிறு கட்டி இருக்கவே மாட்டேன் !''
           ''வேறென்ன கயிறு கட்டி இருப்பே ?''
             ''மாஞ்சாக் கயிறு தான் !''
அப்போ நூறு பவுணில தாலி கட்டுபவர்கள் நிலை என்ன ?! :)

  1. Bagawanjee KA
  2. நூறு பவுனோ ,ஐநூறு பவுனோ தாலி என்பது மஞ்சக் கயிறுதானே ?
  3. விட்டது சனின்னு சந்தோஷமா இருக்காமல், இப்படி பொலும்புறாரே!
    இவர் அப்ரண்டீஸ் போல!!
    ReplyDelete


    1. தாலி கட்டுறதுக்கு முன்னாலே, இந்த சனி விட்டு இருந்தா பரவாயில்லைன்னு அவருக்கு படுவதில் தவறு இல்லையே !
    2. உப்பு தின்னா சூடு சொரணை வரணுமா ?

                  ''நான் கட்சி  தாவுனதுக்காக .நிருபர்கள் என் தூத்துக்குடி மாவட்டத்தையே அசிங்கமாப் பேசுறாங்க !''
                   ''ஏன் தலைவரே ?''
                  ''உப்பு விளையுற ஊர்லே பிறந்துட்டு ,உப்பு போட்டு  சாப்பிடுற மாதிரி தெரியலேன்னு கேவலப் படுத்துறாங்க !''
    3. ஜாதகம்  இதுக்குத்தான் உதவுது :)


      ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்களோ இல்லையோ ...
      பெண் வீட்டாரிடம் இருந்து என்ன தேறும் என்பதைப் பார்த்து 
      நாகரீகமாய் சொல்லி விடுகிறார்கள் ...
      ஜாதகம் சேரவில்லை என்று !


25 February 2015

தமிழில் தொடர்கிறது மனைவியின் அர்ச்சனை :)

மாப்பிள்ளை ரோசக்காரர் போலிருக்கு :)

        ''மனைவி மேல் அவருக்குப் பாசம் அதிகம் னு அவர் பைக்கைப் பார்த்தா தெரியுதா .எப்படி ?''
      ''என் மனைவி மட்டுமே ,மாமனார் எனக்கு தந்த பரிசுன்னு எழுதிப் போட்டிருக்காரே!''



தலைவர் 'ரம்மி 'யில் ஜெயிக்கும் ரகசியம் !

            ''தலைவர் மரத்தடியில் ரம்மி விளையாடினா பணத்தை அள்ளுறார்,கிளப்பில் விளையாடவே மாட்டேங்கிறாரே ,ஏன் ?''
            ''சட்டைப்பையில் இருந்து சீட்டை எடுக்கிற வித்தை CCTV காமெரா மூலம் வெளியே தெரிஞ்சுடும்னுதான் !''
Thulasidharan V Thillaiakathu25 February 2014 at 22:55
என்ன ஜி! ரம்மியையும் ரம்மியமாகப் படம் பிடிக்கும் காமெரா பின்னர் கும்மி அடிக்க வைக்கும்! இல்லையா ஜி?
Bagawanjee KA25 February 2014 at 23:25
cctv காமெரா அரசியல் தலைவர் முதல் ஆன்மீகத் தலைவர் (?)வரை அனைவரையும் கும்மி அடிக்க வைப்பதை பார்த்து கொண்டுதானே இருக்கிறோம் ?
  1.  சொல்வது எளிது ,செய்வது அரிது !

          ''சிங்கத்தை வலையில் அடைப்போம் ,கொசுவுக்கு பயந்து வலையில் படுப்போம்ன்னு எழுதியவனை தேடிக்கிட்டு  இருக்கீயா ,ஏன் ?
           ''நான் வேணா கொசுவலை இல்லாம படுக்கிறேன் ,நீ சிங்கத்தைப் பிடித்துக் காண்பின்னு சொல்லத்தான் !''

  2. தமிழில் தொடர்கிறது மனைவியின் அர்ச்சனை !

    'டியூப் லைட் 'என்றவளின் வாயை அடைக்க 
    செலவு பாராமல் 'எலெக்ரானிக்  சோக் 'வாங்கி மாட்டினான் ...
    சட்டென்று எரிந்தது டியூப் லைட்..
    பட்டென்று கேட்டாள் ..
    வாழை மட்டைக்கு எப்படி வந்தது இந்த ஐடியா ?


24 February 2015

வாலிப வயதை அறிந்த தந்தை :)

---------------------------------------------------------------------------

அன்பார்ந்த வலைவுறவுகளே ....
என் நல்ல நேரமோ ,உங்க கெட்ட நேரமோ தெரியலே ,நேற்று  மாலை ஏழு மணிக்கு தடைப் பட்ட வலை ,இன்று ஒரு வழியாக சரியாகி விட்டது ..தினசரி 'கண்ணி 'அறுந்து விடக்கூடாது என்பதால் இதோ அவசரப் பதிவு :)

வாழும்போதே கணவனை சாகடித்த சாந்தி !

                                 ''தூக்கு மாட்டிக்கிட்ட சாந்தியோட புருஷன் 
...சாகிறதுக்கு முன்னாடி லெட்டர்லே என்ன எழுதி இருக்காராம் ?''
                           '' என் ஆன்மாக்கூட'சாந்தி 'அடையணும்னு  யாரும் 
வேண்டிக்காதீங்கன்னுதான் !''
அவரு நல்ல மனுசன்ங்க. என் சொத்தெல்லாம் வசந்திக்கு என்று எழுதி வெக்காமப் போனாறே.
  1. சரிதான் ,அப்படியொரு வச(ந்)தி அவருக்கு இருந்திருந்தால் தூக்குக் கயிறை ஏன் முத்தமிடப் போறார் ?
    நன்றி
    Delete
  2. அங்கே பூட்டிய கதவைத் திறக்கும் வசதி இல்லையாம்.
    நன்றி,
    கோபாலன்
    Delete
  3. அதுக்காக திறந்த வீட்டிலே நாய் மாதிரி நுழைய முடியுமா ?
  4. அய்யோ பாவம்! செத்தும் சாந்தி வேணாம் என்கிறார்:)
    ReplyDelete
    Replies
    1. அந்த பாடுபட்டிருக்கார்னு புரிஞ்சுக்க முடியுது !
    2. வாலிப வயதை அறிந்த தந்தை !

                       ''என்னங்க .நம்ம பையன் படிக்காம , பத்மாவையே சுத்தி சுத்தி வந்துக் கிட்டு இருக்கான் ,எப்படியாவது அவனை வெளிநாட்டுக்கு அனுப்பப் பாருங்க !''
                   ''செக்கு மாடு எப்படி செக்கொஸ்லேவியா போகும் ?''
      ''.........?''


    3. வெள்ளையர்[ஹேர் ]க்கும் உண்டா ஹேர் டை ?

      நடுத்தர வயதினரின் தலைகள் எல்லாம் 'கரு கரு 'வென்று ...
      நன்றாய் தெரிகிறது ...
      நாட்டிலே ஒரு வியாபாரம் நன்றாய் ஓடுகிறது !

Jollyah irunga :)

Indru ungaluku ellam enadhu mokkai Il irundhu viduthalai.. Vitil internet varadha karathinal  :) 

Jollyah irunga :)

Indru ungaluku ellam enadhu mokkai Il irundhu viduthalai.. Vittil internet varadha karathinal :) 

23 February 2015

காதலியின் ஐ பாடும் ,காதலனின் ஐயப்பாடும் :)

------------------------------------------------------------------
இதுக்கு  பதில் தெரிஞ்சா சொல்லுங்க :)
                      ''இரவுக்கு ஆயிரம் கண்கள்னு சொல்றாங்களே , எப்படி இருக்கும் சார் ?''
               ''சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்னு கூடச்  சொல்றாங்க,எப்படின்னு நீங்க சொல்லுங்களேன் !''


'சின்ன வீடு ' இங்கே இருப்பதும் நல்லதுதானா ?

               ''அந்த அம்மாவை  வீட்டைக் காலி பண்ண வேண்டாம்னு எல்லோரும் தடுக்கிறாங்களே ,அவங்க  என்ன பெரிய சமூக சேவகியா ?''

       ''நீங்க வேற ,மந்திரியோட சின்ன வீடா அவங்க இங்கே இருக்கப் போய்தான், இந்தத் தொகுதி பக்கம் மந்திரி தலையைக் காட்டிகிட்டிருக்கார் !''

இனி என்ன வெற்றிதான்.....
  1. மக்கள் இவ்வளவு பாசத்தோடு இருக்கிறதுக்கு காரணம் மின் வெட்டே அந்த ஏரியாவில் இல்லையாம் !
  2. நளன் 'னா எல்லா மனைவிகளுக்கும் பிடிக்கும் !

    ''ரொம்ப கொடுத்து வைத்த பெண்' தமயந்தி 'தான்னு சொல்றீயே ,ஏன் ?''
    ''ஒரிஜினல் நளபாக சாப்பாடு தமயந்திக்கு மட்டும்தானே கிடைத்தது ?''

  3. காதலியின் ஐ பாடும் ,காதலனின் ஐயப்பாடும் :)


    காதலியின் கையில் புத்தம் புது ஐ பாட் ...
    செல்போன் மட்டுமே வாங்கித் தந்திருந்த 
    (பழைய )காதலனுக்கு வலுத்தது ..சந்தேகம் !



22 February 2015

மணப்பெண் இவள்னா .திருமணமே வேண்டாம் :)

----------------------------------------------------------------
பெயர்ப் பொருத்தம் எல்லாருக்கும் அமையாது :)
            ''பவித்ராங்கிற  பெயர் எனக்கு ரொம்ப பொருத்தமா ,ஏன் ?''
            ''பணத்தை வித்  ரா  பண்ணி முடிய மாட்டேங்குதே !''


சைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா ?

              ''உங்க லேடீஸ் கிளப் பக்கம்  என்னை வரவே கூடானுன்னு சொல்லுவே ,
இப்ப எதுக்கு கண்டிப்பா வரச் சொல்றே ?''
                ''சமையல் கலை நிபுணர் வந்து புது ஐட்டம் சமைக்க கற்றுக் 
கொடுக்கிறார்,அதுக்குத்தான் வரச் சொல்றேன் !''
ஒரு உண்மைய எல்லோரும் சொல்லனும் உங்க வீட்ல மதுரையா ? சிதம்பரமா?




  1. ரெண்டுமில்லே,அர்த்தநாரீஸ்வரர் ஆட்சி ! எப்பூடி ?
  2. (இது ,போன வருடம் சொன்ன மறுமொழி ,நம்ம பெருமாள் முருகன் பட்ட பாட்டை நினைத்தால் ,இப்ப 'அர்த்த நாரீஸ்வரர் 'னு சொல்லவே பயமா கீது :))
  3. வர்றப்ப பேப்பரும் பேனாவும் மறந்துடாமக் கொண்டு வந்துருங்கன்னு சொல்லியிருப்பாங்களே.

    கோபாலன்
    ReplyDelete

    Replies


    1. நல்ல வேளை,கரண்டியும் ,சட்டியும் கொண்டு வரச் சொல்லலே !
      1. மணப்பெண் இவள்னா திருமணமே வேண்டாம்


      1. ''என்னது ,கன்னிப்பேய் வந்திருக்கியா ?''
    2. ''நீங்கதானே உங்க பையனுக்கு 'அடக்கமான பெண் 'வேணும்னு 
    3. விளம்பரம் பண்ணியிருந்தீங்க !'

    4. அழையா விருந்தாளின்னா அவமதிப்புதான் !

              ''பந்தியிலே சாப்பிட உட்கார்ந்தவரை எழுப்பி ,அடிச்சு விரட்டுறாங்களே ,ஏன் ?''
             ''வெறும் கையோட வந்து சாப்பிடுறதும் இல்லாம ,புது செருப்பு காலோட போறதே 
    5. அவர் வழக்கமாம் !''