30 March 2013

தின 'சிரி ' ஜோக்!தலைவலி தனக்கு வந்தா தான் தெரியும் !

''என் பொண்ணு வீணை  கத்துக்கிறதுலே,என்னைவிட நீங்கதான் சந்தோசமா இருக்கீங்க ,ஏன் சார் ?''
''காலி பண்ணாமே இருந்த  பக்கத்து போர்சன்காரங்க  சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்களே !'' 
''இவ்வளவு நல்லது பண்ண எங்களுக்கு நீங்க என்ன செய்யப் போறிங்க ?''
''வீணையை விடலேன்னா நீங்களும் வீட்டைக் காலி பண்ண வேண்டி இருக்கும் !''


4 comments:

  1. Replies
    1. 'தலை வலி தனக்கு வந்தாதான் தெரியும்] ன்னு ஜோக்காளி சொல்றான் ,அமெரிக்காவில் இருந்து குறைப் பிரசவ கமெண்ட் போட்டு ஜோக்காளிக்கு தலைவலி தர்றான் நம்பள்கி !
      அதுக்கும் நன்றி சொல்றான் ஜோக்காளி !

      Delete
  2. Replies
    1. நம்பள்கி யின் கமெண்ட்டைப் படித்து இப்படியும் ஒரு கமெண்டா என்று நண்பர் DD அவர்கள் சிரித்திருக்கமாட்டார் நம்புகிறேன் !
      நன்றி !

      Delete