6 March 2013

தின 'சிரி ' ஜோக்!'கட்டை 'போடுவது நம்மாளுங்களுக்கு அல்வா !

''பாரதியார் இருந்தா ,அவருக்கு எதிரா போராட்டம்  வெடிச்சிருக்குமா ,ஏன் ?''
''ஏற்கெனவே ராமர் பாலம் இருக்கும்போது 'சிங்களத் தீவினுற்கோர்  பாலம் அமைப்போம் 'னு எப்படி எழுதலாம்ன்னுதான் !''



2 comments:

  1. Replies
    1. ''எது சரி ?ராமர் பாலமா ?பாரதியின் கனவுப் பாலமா ?''
      ''.......''
      ''நமக்கு எதுக்கு அரசியல் வம்பா ?'அதுவும் சரிதான் !
      நன்றி !
      '

      Delete