27 March 2013

'சிரி'கவிதை!பெற்ற மனம் மட்டுமா பித்து ?

குளுருதா  அம்மா ?
ஆமாண்டா கண்ணு ,எப்படி சொல்றே ?
இருந்த ஒரே கம்பளியை எனக்குப் போர்த்திட்டியே!

2 comments:

  1. Replies
    1. வாழும் வரை தொடரட்டும் இந்த பாசம் !
      நன்றி !

      Delete