9 March 2013

'சிரி'கவிதை!காட்சிக்கு வைத்தவள் ,காட்சி தருவாளா ?

ஓவியங்கள் அருமைதான் ...
ஆனாலும் ரசிக்க முடியவில்லை ..
தூரிகை பிடித்த காரிகை 
வரைந்த ஓவியங்கள் நடுவே 
வரையாத ஓவியமாய் காட்சி தராததால் !


2 comments:

  1. Replies
    1. நேற்று 'உலக மகளிர் தினம் 'கொண்டாடிய பெண்ணுரிமை போராளிகள் 'சிரி 'கவிதையைப் படித்துவிட்டு சண்டைக்கு வந்து விடுவார்களோ ஒருபுறம் பயமாக இருந்தாலும் ,பெண்மணிகள் யாரிடம் இருந்தும் கருத்து எதுவும் வராததால் ,அவர்களும் உள்ளூர இதனை ரசிக்கிறார்கள் என்றே[ ஆணாதிக்க மனப்பான்மை? ]முடிவுக்கு வருகிறேன் !
      சூப்பர் என்று ஊக்குவித்த நண்பர் DD அவர்களுக்கு நன்றி !

      Delete