22 March 2013

தின 'சிரி ஜோக்! டாஸ்மாக் 'தண்ணி'யை மறந்த கவிஞர் !

''தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ,தண்ணீர் கரையில் முடிக்கிறோம்ன்னு எழுதின கவிஞர் ,நடுவிலே ஒரு வரியை விட்டுட்டார் !''
''எந்த வரியை ?'''
''தண்ணியில் தினமும் மிதக்கிறோம் ங்கிறதை !''


2 comments:

  1. இன்றைய நிலை அப்படித்தான் உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. சுதந்திர இந்தியா இப்படி ஆகுமென்று நினைத்து இருந்தால் ,பாரதியார் 'தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் ;னு கனவு கண்டிருப்பாரா ?பாவம் !பாரதி ஏமாந்தான் !
      நன்றி !

      Delete