19 March 2013

'சிரி'கவிதை!வாழ்வாங்கு வாழும் பெற்றோர்கள் !


இறந்த பின்னும் பெற்றோர்கள் 
வாழ்கிறார்கள் வாக்காளர் பட்டியலில் ...
வாழும்போதே பிள்ளைகளால் 
கைவிடப்பட்ட பின்பும்கூட !

2 comments:

  1. இதுக்கே 'காலத்தின் கொடுமை ;ன்னு சொல்றிங்களே ,தேர்தல் நேரத்தில் 'செத்த 'ஓட்டுக்கும் சேர்த்து துட்டு வாங்கிறது தெரிஞ்சா ,என்ன சொல்வீங்க நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே ?
    நன்றி !

    ReplyDelete