23 March 2013

'சிரி'கவிதை!பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம்!

வர வேண்டிய பருவத்தில் 
வரவில்லைஎன்றால் ,,,கஷ்டம் !
வருவதும் மணநேரம் வரும் முன்பே 
வராவிட்டாலும் ...கஷ்டம் !
வந்துக் கொண்டே இருந்தாலும் 
தாய்மை அடைவதில் ...கஷ்டம் !
வருவது நிற்கவில்லையே என்று 
பிள்ளைப் பேறு முடிந்தும்...கஷ்டம் !
இஷ்டப் பட்டு கஷ்டப் படுவது ...
பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம்! 

4 comments:

  1. Replies
    1. 'நண்பர் DD அவர்களே ,ம் 'என்பதற்கு 'சரிதான் 'என்று அர்த்தமா ?அல்லது என்ன கமெண்ட் போடுவது ?என்ற யோசனையா ?
      நன்றி !

      Delete
    2. எழுதுவதற்குள் உடனடி மின் வெட்டு ஐயா...

      Delete
    3. நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கமெண்ட்டை வெட்டிய மின்வெட்டு ஒழிக !மின்வெட்டுக்கு என்றுதான் வருமோ நிரந்தர வெட்டு ?
      நன்றி !

      Delete