26 March 2013

தின 'சிரி ' ஜோக்!கொத்தடிமை முன்னேற்றக் கழகத் தலைவரும் ,தொண்டரும் !

''கட்சி உறுப்பினர் அட்டையை வாங்கிக்கிட்டேன் ,இது எத்தனை நாள் செல்லுபடியாகும் தலைவரே ?''

''சுயமரியாதை இல்லாமே நீங்க இருக்கும் நாள் வரைக்கும் !''







4 comments:

  1. பெரியார் சொன்ன சுயமரியாதை என்பதெல்லாம் காணாமல் போய்விட்டது !தனி மனித துதிபாடி ,காலில் விழுந்தாவது பதவி ,பொருள் அடைய வேண்டுமென்ற சுயநலக் காரர்களைப் பார்க்கையில் ,உங்களைப் போன்றே எனக்கும் 'ஹா ..ஹா 'என்றே சிரிக்கத் தோன்றுகிறது !
    நன்றி !

    ReplyDelete
  2. நல்ல ஜோக் உண்மையும் கூட ..

    ReplyDelete
    Replies
    1. உண்மையை உரக்கச் சொல்வோம் ![வீட்டிற்கு ஆட்டோ தேடி வரும் வரை ]
      நன்றி !

      Delete