11 March 2013

'சிரி'கவிதை!செல் இல்லையெனில் பைத்தியமாகக் கூடும் !

செல்போனும் காதுமாகவே இருப்பவரைப் பார்த்தால் ...
கர்ணனின் நினைவுதான் வருகிறது ...
பிறக்கும் போதே காதில் கவசக் குண்டலம் இருந்ததாம் !


2 comments:

  1. இதனால் சிலருக்கு காதே கேட்பதில்லை...

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் 'ஹஸ்கி 'வாய்ஸில் பேசுவது நம் காதிலும் கேட்காது !காதலன் /காதலிக்கு மட்டுமே கேட்பது எட்டாவது அதிசயம் தான் !
      நண்பர் DD அவர்களுக்கு நன்றி!

      Delete