31 January 2014
30 January 2014
29 January 2014
28 January 2014
27 January 2014
26 January 2014
ஊட்டி புலி தந்த கிலி !
தமிழகத்தின் உச்சபட்ச உயரமான தொட்டபெட்டா பகுதியில் உலா வந்து ...
மக்களுக்கு அதிகபட்ச கிலியைக் கொடுத்துக் கொண்டிருந்த புலியை ...
மக்களுக்கு அதிகபட்ச கிலியைக் கொடுத்துக் கொண்டிருந்த புலியை ...
குடியரசு ஆனதன் பலன் அனுபவிக்கிறவங்க யார் ?
''தலைவர் அறிக்கை விடும் போது மப்புலே இருந்த மாதிரி தெரியுதுன்னு ஏன் சொல்றே ?''
''குடிஅரசு ஆனதின் முழுபலனை நமது மாநில மக்கள்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும்வண்ணம்,இன்று ஒவ்வொரு டாஸ்மாக் கடை வாசலிலும் தேசீயக் கொடி ஏற்றவிருப்பதால் 'குடி 'மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு சொல்லி இருக்காரே !''
24 January 2014
20 January 2014
நன்றி சொல்லும் நேரமிது !
அன்பார்ந்த வலையுலக உறவுகளே ...
இன்று காலையில் ஜோக்காளியின் முகத்தில் இன்ப அதிர்ச்சி ...
தமிழ்மண ரேங்க் வரிசையில் Top 1௦ல் படியேறி விட்டான் ...
பார்வைகளின் எண்ணிக்கையிலும் ஒண்ணரைலட்சத்தை தாண்டியிருந்தான்...
இன்று காலையில் ஜோக்காளியின் முகத்தில் இன்ப அதிர்ச்சி ...
தமிழ்மண ரேங்க் வரிசையில் Top 1௦ல் படியேறி விட்டான் ...
பார்வைகளின் எண்ணிக்கையிலும் ஒண்ணரைலட்சத்தை தாண்டியிருந்தான்...
19 January 2014
18 January 2014
IPL கிரிக்கெட்டில் மட்டுமா சூதாட்டம் ?
ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த ...
தடை செய்யப்பட்ட சேவல் பந்தயத்தில் ...
தடை செய்யப்பட்ட சேவல் பந்தயத்தில் ...
17 January 2014
இதுவெல்லாம் பெரியார் பிறந்த மண்ணில்தான் !
வத்தலக்குண்டு அருகில் உள்ள இரண்டு கோவில்களில் நடைபெற்று இருக்கும் வினோத நேர்த்திக்கடன் விழாவைப் பற்றி அறியும்போது ...
சிரிக்கத்தான் தோன்றுகிறது ...
சிரிக்கத்தான் தோன்றுகிறது ...
சாதனையும் ,வேதனையும் அவரவர் கையில் !
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிவந்த 1 3 காளைகளை அடக்கிய காவலர் வினோத் ராஜ் மோட்டார் சைக்கிள் பரிசை வென்றார் ...
16 January 2014
காக்க காக்க நா காக்க !
''யாதவராயினும் நாகாக்க ........''
''போதும்போதும் நிறுத்துடா ,உன்னாலே வகுப்பிலே ஜாதிப் பிரச்சினை உண்டாயிடும் போல !''
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
சாலமன் பாப்பையா உரை:
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.
''போதும்போதும் நிறுத்துடா ,உன்னாலே வகுப்பிலே ஜாதிப் பிரச்சினை உண்டாயிடும் போல !''
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
சாலமன் பாப்பையா உரை:
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.
வடு மாங்காய் ஊறுதுங்கோ !
''ஆறாதே நாவினால் சுட்ட வடு ..இதுக்கு என்ன அர்த்தம் ?''
''வடுமாங்காய் சுவையை நா மறக்காது என்பதுதான் அய்யா !''
தீயினாற் சுட்டபுண் ணுள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும்= ஒருவனை யொருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்; நாவினால் சுட்ட வடு ஆறாது= அவவாறு அன்றி வெவ்வுரையை உடைய நாவினால் சுட்டவடு அதன்கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.
''வடுமாங்காய் சுவையை நா மறக்காது என்பதுதான் அய்யா !''
திருக்குறள்
எப்பவும் நயன்தாரா நினைப்புதானா ?
''திருக்குறள் படிச்சுகிட்டு இருந்தே ,தீடீர்ன்னு மூடிட்டியே ,ஏன் ?''
''நயன்சாரான்னு ஆரம்பிக்கிற குறளை பார்த்ததும் மூட் அவுட் ஆயிடுச்சு !''
திருக்குறள்:
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.
''நயன்சாரான்னு ஆரம்பிக்கிற குறளை பார்த்ததும் மூட் அவுட் ஆயிடுச்சு !''
திருக்குறள்:
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.
இன்சுலின் ஏதடா வள்ளுவர் காலத்தில் ?
''நான் இன்சுலின் போட்டுக்கிற விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
''இனிய சொலின்னு எழுதச் சொன்னா ,உங்க பையன் இன்சுலின்னே எழுதுறானே !''
திருக்குறள்:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
''இனிய சொலின்னு எழுதச் சொன்னா ,உங்க பையன் இன்சுலின்னே எழுதுறானே !''
திருக்குறள்:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
14 January 2014
13 January 2014
11 January 2014
Subscribe to:
Posts (Atom)