14 January 2013

தின 'சிரி ' ஜோக்!வீட்டிலும்அல்லி தர்பார் என்றால் அடிமையாய் யார் இருப்பார் ?


''மந்திரியாரே ,இந்தக் காளையை அடக்குபவருக்கு என் மகளை மணம் முடித்து தருகிறேன்னு சொன்ன பிறகும்
 யாரும்  வரலையே , ஏன் ?''
''காளையை அடக்கிடலாம் ,இளவரசியை அடக்க முடியாதுன்னு தெரிஞ்சுருக்கும் !வேற பரிசை அறிவியுங்கள் மன்னா !''


2 comments:

  1. நன்று
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
    அன்புடன்
    நாடிகவிதைகள்

    ReplyDelete
    Replies
    1. iஇன்னல் பல இடையே வாழும் எம் தமிழினம் ,பிறக்கின்ற புத்தாண்டில் கன்னல் சுவை வெற்றி பல பெறும் !என்ற நம்பிக்கையுடன் ...
      ஐயா அவர்களுக்கும் ,தமிழினச் சகோதர ,சகோதரிகள் அனைவருக்கும் பொங்கல் ,புத்தாண்டு வாழ்த்துகள் !

      Delete