6 January 2013

தின 'சிரி ' ஜோக்!செத்த பிறகாவது நிம்மதியா இருக்க விடுங்க!

''தற்கொலைப் பண்ணிகிட்ட சாந்தியோட புருசன் லெட்டர்லே என்ன எழுதி இருக்கிறார் ?''
''என் ஆத்மா சாந்தி அடையணும்னு  யாரும்   வேண்டிக்க வேண்டாம்ன்னு தான் !''


No comments:

Post a Comment