23 January 2013

'சிரி'கவிதை!வலி ஒன்றுதான் !பேர்தான் வேறு வேறு !



HEADACHE என ஆபீஸில் லீவ்
 சொல்ல   நினைத்தபோது ...
செல் அழைத்தது ..
'மண்டைக் குத்து வலி ,வேலைக்கு வர முடியாது '
ஒலித்தது  வேலைக் காரியின்  குரல் !

No comments:

Post a Comment