5 January 2013

'சிரி'கவிதை!எந்த காரியத்தையும் மனம் லயித்து செய்யணும் !


விருந்து சாப்பிடும் போது மருந்தை நினைக்காதே !
மருந்து சாப்பிடும் போது குரங்கை  நினைக்காதே !
குரங்கு வெளியில் இருந்தால் விரட்டி விடலாம் 
மனதில் இருந்தால் விரட்டுவதும் ,தடுப்பதும் நம் கையில்தான் !

No comments:

Post a Comment