14 January 2013

'சிரி'கவிதை!சொல்வது ஒன்று ,செய்வது ஒன்றுமாய் நம் அரசியல்வாதிகள் !


உயர்நீதி மன்றத்தில்  தமிழில் 
வாதாடக் கூடாது என்பதைக் கேட்டதும் 
இரத்தம்  கொதித்தது ...
காரணங்களை  கேட்டபோது  புரிந்தது .
தமிழ் தமிழ் என முழங்கும் 
தலைவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்  என்று !

No comments:

Post a Comment