30 January 2013

தின 'சிரி ' ஜோக்!அடுத்தவன் தவறுதான் தெரியும் !

''தப்பை  தப்புன்னு உணர முடிஞ்சா  நீங்க மனுசனில்லே, தெய்வம் சார் !''
''அடுத்தவங்க பண்ற தப்பை உணர முடியுதுன்னு  சொல்ல வந்தேன் ,நீங்க தப்பா புரிஞ்சிக்கிறீங்களே !!


ஒரு சந்தோசமான விசயம் [யாருக்கு என்று கேக்காதீங்க !] நீங்கள் வாசித்தது என் 'வெட்டி 'கரமான  200வது  பதிவு !இந்த இமாலய 'சோதனைக்கு 'ஊக்கம் அளித்த உலகெங்கும் வாழும்  ஜோக்காளியின் சொந்தங்களுக்கு நன்றி! [நன்றின்னு நான் ஒரு தடவை சொன்னா 200 தடவைசொன்ன மாதிரி நீங்க நினைச்சுக்கணும் !] 

5 comments:

  1. நம் தவறை தான் நாம் தவறு என்று ஒத்துக் கொள்வதில்லையே...

    200வது பதிவுக்கும், மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வெடுக் வெடுக்கென்று பேசுவதற்கு சின்னத்திரைக்கு DD என்று ஒரு வாயாடிப் பெண்கிடைத்து இருப்பதைப்போல ,நமது வலைப்பூ நண்பர்களுக்கும் உடனுக்குடன் கருத்து போடும் நண்பர் DDஅவர்களே !உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி!
      உப்பைத் தின்றவன் தண்ணி குடிக்கணும் ,தப்பை செய்தவன் தண்டனை அடையணும்ன்னு சொன்னா ,பதிலுக்கு 'நாங்கதான் எப்பவும் உப்புத் தண்ணியைத் தானே சாப்பிடுகிறோம் 'ன்னு சப்பைக் கட்டுகிற உலகத்தில் தானே வாழ வேண்டி இருக்கிறது !

      Delete
  2. முடங்கிப் போகும் விண்டோஸ் இயக்கம் - http://mytamilpeople.blogspot.in/2013/01/computer-problem-and-solutions.html

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete