8 January 2013

'சிரி'கவிதை!நியாயம் கேட்கும் நீதிபதியின் பேனா !

முனை நசுக்கி குப்பையில் வீசப்பட்ட பேனா  கேட்டது ...
குற்றவாளிக்கு மரணத் தண்டனை எழுதியது  சரி ...
எனக்கேன்  மரணத் தண்டனை?

No comments:

Post a Comment