4 January 2013

'சிரி'கவிதை!வலி நிவாரணி இதைவிட வேறுண்டா?




பிரசவத்தில்  பிறந்தது  சிசுவுடன்  தாயும்தான்  ..
அழுகுரல் ஓசையும் வலிப் போக்கும்  என்றால் ....
சிசுவின் முதல் அழுகைதான் ..தாயின் பிரசவ வலிக்கு  நல்ல நிவாரணி !

No comments:

Post a Comment