31 January 2013

'சிரி'கவிதை!கேள்விக் குறியாகும் மரியாதை !


புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்கள் 
இருட்டில் செய்கின்ற லீலைகள் எல்லாம் 
வெளிச்சத்திற்கு வரும்போது ...
மரியாதை   கேள்விக் குறியாகி  விடுகிறது !

2 comments:

  1. புகழ் எல்லாவற்றையும் மறைத்து விடும் - பணத்தைப் போலே...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் DD அவர்களே !கள்ளைப்போல புகழும் போதைதான் போலிருக்கிறது !இதைதான் கண்ணதாசனும் 'புகழிலும் போதை இல்லையோ 'ன்னு பாடி இருக்காரே !

      Delete