3 January 2013

'சிரி'கவிதை!இதென்ன அபத்தம் ?



தனக்கு இரையாகும் மீனை 
வலைப் போட்டு பிடிக்கும் மனித இனம் ..
மனிதனை மண்ணுக்கே அனுப்பும் கொசுவுக்குப் பயந்து 
வலையிலே சிறையிட்டுக் கொள்கிறதே ,என்ன நியாயம்?

No comments:

Post a Comment