20 August 2013

ஆசை மட்டுமா நூறு வகை ,நோயும்தான் !

''முழு உடல் பரிசோதனை செய்துக்கிட்டு ஒரு மாசமாச்சே ,இன்னுமா என்ன நோய்ன்னு கண்டுபிடிக்க முடியலே ?''
''என்ன நோய் இல்லைன்னு கண்டுபிடிக்கத்தான் முடியலையாம் !''

11 comments:

  1. Replies
    1. இந்த ஒன்பது வாசல் ஓட்டை வீட்டிற்குள் புகுந்த பெருச்சாளிகள் பொறியில் சிக்காமல் கண்ணா மூச்சி ஆடினால் டாக்டர்தான் என்ன செய்வார் ?
      நன்றி !

      Delete
  2. பர்ஸ் ஜாக்கிரதை!
    இப்போதெல்லாம் இல்லாததை "இருக்குதா" என்று பார்க்கவே பல டெஸ்ட்டுகளை எடுப்பதாக கேள்வி!

    ReplyDelete
    Replies
    1. மருத்துவக் கல்வியே ஏலம் போடும் வியாபாரம் ஆகிவிட்டபின் ,'மருந்துக்குகூட' மருத்துவசேவை இல்லை என்பதே நிதர்சன உண்மை !
      நன்றி !

      Delete
  3. ஆயிரத்தில் எதைக் கண்டுபிடிப்பது

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  4. சீக்காளியை ,,மன்னிக்கவும் ..ஜோக்காளியை ரசித்து கமெண்ட் போட்ட ரமணி சாருக்கு நன்றி !

    ReplyDelete
  5. தமிழ் மணத்தில் வாக்கு அளித்ததிற்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  6. ஆயிரத்தில் ஒருவன் வேண்டுமானால் ஹீரோ ஆகலாம் ...இங்கே ஆயிரமும் வில்லனாவே இருக்கே !
    நன்றி !

    ReplyDelete
  7. Replies
    1. வேடங்தாங்கலுக்கு... யாரும் பாக்கு வெத்திலை வைக்க வேண்டாம் ,பறவைகள் தேடிவரும் !ஜோக்காளியை தேடி வந்து ரைட்டு சொன்ன நண்பர் கருணுக்கு நன்றி !

      Delete