9 August 2013

தின 'சிரி ' ஜோக்! உப்பு போடத் துப்பில்லே,ஆனா வாய் ?

" சாப்பிட்டவங்க 'உப்பில்லை ,நமக் நஹி ,நோ சால்ட்,உப்பு லேதுன்னு சொல்றாங்க,சமையலிலே கவனம் வேணாமா,மாஸ்டர் ? " 
"நாலு பேர் நாலு விதமா சொல்லுவாங்க அதையெல்லாம் கண்டுக்காதீங்க முதலாளி ! "

4 comments:

  1. அருமை......

    http://www.thamizhmozhi.net

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
      பதிவுலகில் சிறகு விரித்து உயரப் பறக்க வாழ்த்துகள் !

      Delete
  2. Replies
    1. தின 'சிரி 'ஒரு ஜோக்தான் ஜோக்காளியின் பாணி !
      இது ஒரு ஜோக்கா ?என்று கேக்காமல் விட்டதிற்கும் ,வருகைக்கும் ,கமேண்டிற்க்கும் நன்றி !

      Delete