26 August 2013

தாஜ்மகால் காதலின் சின்னமா ,எச்சரிக்கையா ?

தாஜ்மகாலை ...
அன்பின் சின்னம்  என்கிறார்கள் ...
அதீத அன்பும் ஆளைக் கொல்லும் என்பதற்கு எச்சரிக்கை சின்னமாய்தான் என் கண்ணுக்கு படுகிறது ...
பதினான்கு  முறை பிரசவித்து 
முப்பத்தொன்பது வயதிலேயே மரணமுற்ற 
மும்தாஜை நினைத்தால் பாவமாய்த்தான் படுகிறது !

6 comments:

  1. எனக்கும் அந்த எண்ணம் உண்டு

    ReplyDelete
    Replies
    1. 'பத்து பிள்ளை பெத்த பின்னும் எட்டு மாசமா
      இந்த பாவி மகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா 'என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு மும்தாஜ் ஞாபகம்தான் வருகிறது !
      நன்றி !

      Delete
  2. நேற்று போல் இன்று இல்லை...!

    ReplyDelete
    Replies
    1. இன்றுபோல் நாளை இல்லை ...நல்ல பாடல் வரிகள் !ஆனா, அது இப்போ எதுக்குன்னு புரியலே DD சார் !
      நன்றி !

      Delete