18 August 2013

காசு பணம் துட்டு மணி இருந்தாதான் மதிப்பு !

சாமிகளிலும் டாட்டா ,பிர்லாக்கள் உண்டு ...
தரித்திர நாராயணன்களும் உண்டு !

4 comments:

  1. பணம் பந்தியிலே குணம் குப்பையிலே...
    இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே...
    பிழைக்கும் மனிதனில்லே...

    ஒன்னும் தெரியா ஆளானாலும் பணம் இருந்தாலே...
    அவனை உயர்த்தி பேச மனிதர் கூட்டம் நாளும் தப்பாதே...
    என்ன அறிவு இருந்திட்டாலும் பணம் இல்லாத ஆளை...
    உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே...

    ReplyDelete
    Replies
    1. அருமையானப் பாடலையே கருத்து பின்னூட்டமிட்ட நண்பர் DDஅவர்களே ,நன்றி !

      Delete
  2. ஸப்ஸே படா ருபய்யா!

    ReplyDelete
    Replies
    1. பணம் இருப்பவன் இடமே சேருகிறது என்பார்கள் ,,,இது மனிதனுக்கு மட்டுமல்ல ,'சாமி'களுக்கும் பொருந்தும் போலிருக்கிறது!சம்பாதித்துக் கொள்ள முடியாமல் பல 'சாமி'கள் இங்கே வறுமைக் கோட்டுக்கும் கீழே ,இருட்டறையில் உயிர்ப் பிழைத்துக் கொண்டு இருக்கின்றன !
      நன்றி !

      Delete