பிரசவத்தின் போது ஒரு தாய் படும் வேதனை ,ஒரு லேபரின் வேதனையைவிட அதிகம் என்கிறார்கள் ...பிறகேன் ,பிரசவ அறைக்கு லேபர் ரூம் என பெயர் வந்தது ?உண்மை தெரிந்தோர் உலகறிய உரைக்கலாமே ! உங்கள் 'உண்மை 'கமெண்டிற்கு நன்றி DD சார் !
அருமை அருமை ஏழையாகப் பிறந்ததற்கு வெட்கப்படவேண்டியதில்லை ஏனெனில் அதற்கு நாம் காரணமில்லை ஆனால் ஏழையாக இறப்பதற்கு வருத்தப்படவேண்டும் ஏனெனில் அதற்குக் காரணம் நாம்தான் லேபர் ரூம் விளக்கம் அருமை
உண்மை தான்...
ReplyDeleteபிரசவத்தின் போது ஒரு தாய் படும் வேதனை ,ஒரு லேபரின் வேதனையைவிட அதிகம் என்கிறார்கள் ...பிறகேன் ,பிரசவ அறைக்கு லேபர் ரூம் என பெயர் வந்தது ?உண்மை தெரிந்தோர் உலகறிய உரைக்கலாமே !
Deleteஉங்கள் 'உண்மை 'கமெண்டிற்கு நன்றி DD சார் !
தங்களின் பார்வைக்கு : பதிவர் சந்திப்பு திருவிழா 2013 - ஆதலால் பயணம் செய்வீர்
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2013/08/Tamil-Pathivarkal-Festival-2013.html
பதிவர்கள் சந்திப்பு திருவிழா மேல் எழுந்த காதலினால் பயணம் செய்ய ஏற்கனவே நண்பர் தமிழ்வாசி பிரகாஷிடம் சம்மதம் தந்து விட்டேன் ..உங்கள் அழைப்பிற்கு நன்றி !
Deleteதோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
ReplyDeleteதோன்றலின் தோன்றாமை நன்று
அதெப்படி தோன்றும் போதே புகழோடு தோன்றுவது ?
Delete#தோன்றலின் தோன்றாமை நன்று #இதை நாம எப்படி முடிவு பண்ண முடியும் ?
நன்றி !
அருமை அருமை
ReplyDeleteஏழையாகப் பிறந்ததற்கு
வெட்கப்படவேண்டியதில்லை
ஏனெனில் அதற்கு நாம் காரணமில்லை
ஆனால் ஏழையாக இறப்பதற்கு வருத்தப்படவேண்டும்
ஏனெனில் அதற்குக் காரணம் நாம்தான்
லேபர் ரூம் விளக்கம் அருமை
tha.ma 3
ReplyDelete