29 August 2013

அதுக்குத்தானா இந்த கொண்டாட்டம் ?

அமாவாசை வந்தாலே காக்கைகளுக்கு கொண்டாட்டமாய்  இருக்கும் ...
தானும் கருப்பு அமாவாசையும் கருப்பு என்பதால் அல்ல !
எச்சில் கையால் காக்கையை விரட்டாதவன் கூட ...
அன்று மட்டும் முன்னோர்களை நினைத்து காக்கைக்கு முதல் படையல் வைப்பதால் !

6 comments:

  1. இதுவும் சரிதான்

    ReplyDelete
    Replies
    1. காக்கையாய் மாறி யோசிப்பீங்களோ என்று கேட்காமல் இதுவும் சரிதான் என்றதற்கு நன்றி !

      Delete
  2. Replies
    1. நன்றி ரமணி சார் !

      Delete
  3. அதற்கு முந்தின தினம் வரை காக்கை அமாவாசை அன்று முன்னோர் ஆகிறது !!

    ReplyDelete
    Replies
    1. காக்கைக்கும் மூக்கு வேர்க்கும் போலிருக்கிறதே...உங்கள் ப்ரோபைல் படமும் காக்கையாய்இருக்கிறது ,என் பதிவும் காக்கை பற்றித்தான் !
      ஜோக்காளியின்'முதல் படையலுக்கு 'தினசரி வர வேண்டுமாய் காக்கையாரை விரும்பி அழைக்கிறேன் !
      நன்றி !

      Delete