''வரலாறு தெரியாமே தலைவர் உளறிக் கொட்டி மதப் பிரச்சினையை உண்டாக்குறாரா ,எப்படி ?''
'' பாண்டவர்களின் பாரம்பரியத்தில் வந்தவரை மதம் மாற்றி போப்''பாண்டவர் ' ஆக நியமனம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்னு அறிக்கை வெளியிட்டு இருக்காரே !''
|
|
Tweet |
No comments:
Post a Comment