9 August 2013

'சிரி'கவிதை!கும்கி யானையின் கேள்வி !

ஏ மானிடனே ...
வெந்ததைத்தின்று விதிவந்தால் சாவோம்என்பதை
உன்னுடனே வைத்துக் கொள்ளக் கூடாதா ?
வெந்ததை உண்டக்  கட்டியாய்  உண்ணக் கொடுத்து 
எம்மினத்தை துரத்தும் இனத்துரோகியாக்குவது நியாயமா ?

2 comments:

  1. கும்கி யானையின் கேள்வி ! ..........ஹா...ஹா...நியாயமானதே

    ReplyDelete
    Replies
    1. உடனுக்குடன் கிடைக்காத நியாயம் அநியாயமே ,உங்க கமெண்ட்டை இன்றைய பதிவிலே போடுங்க ,பரிதி ஜி !
      நன்றி

      Delete