ஏ மானிடனே ...
வெந்ததைத்தின்று விதிவந்தால் சாவோம்என்பதை
உன்னுடனே வைத்துக் கொள்ளக் கூடாதா ?
வெந்ததை உண்டக் கட்டியாய் உண்ணக் கொடுத்து
எம்மினத்தை துரத்தும் இனத்துரோகியாக்குவது நியாயமா ?
வெந்ததைத்தின்று விதிவந்தால் சாவோம்என்பதை
உன்னுடனே வைத்துக் கொள்ளக் கூடாதா ?
வெந்ததை உண்டக் கட்டியாய் உண்ணக் கொடுத்து
எம்மினத்தை துரத்தும் இனத்துரோகியாக்குவது நியாயமா ?
|
|
Tweet |
கும்கி யானையின் கேள்வி ! ..........ஹா...ஹா...நியாயமானதே
ReplyDeleteஉடனுக்குடன் கிடைக்காத நியாயம் அநியாயமே ,உங்க கமெண்ட்டை இன்றைய பதிவிலே போடுங்க ,பரிதி ஜி !
Deleteநன்றி