22 August 2013

பாவம் மனுஷன் ,மனைவிகிட்டே நிறைய வாங்குபட்டிருக்கார்!

''மாப்பிள்ளே ,நீதிபதியா இருந்த  நான்  ,இதுவரை யாருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததில்லைன்னு சொல்றதை நீங்க ஏன்  ஏத்துக்க  மாட்டேன்னு சொல்றீங்க ? '' 
''அந்தக் கொடுமையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே !''

10 comments:

  1. எல்லோருக்குமே ஆயுள் தண்டனை

    ReplyDelete
    Replies
    1. நாம விதிவிலக்கு ,,,ஏன்னா இல்லறத்துணை' வார்டனாய்' அமைந்து இருந்தால் இவ்வளவு சுதந்திரமா இணையம் பக்கம் வர முடிந்து இருக்காதே !
      நன்றி !

      Delete
  2. Replies
    1. சிரித்தமைக்கு நன்றி கருண் !

      Delete
  3. Replies
    1. கருணுக்குப் போட்டியா சிரித்தமைக்கு நன்றி DD சார் !

      Delete
  4. கமெண்டிற்கு நன்றி ரமணி சார் !

    ReplyDelete
  5. தா,ம 1க்கு மீண்டும் நன்றி !

    ReplyDelete
  6. இப்படி பயம் காட்டினால் எங்களை மாதிரி ஆளுங்கள் எப்படி கலியாணம் பண்ணிகிறதாம். :( இப்பவே கண்ணைக் கட்டுதே !

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணும் கவலைப் படாதீங்க இக்பால் ...ஆரம்பத்திலே கஷ்டமாதான் இருக்கும் ,அப்புறம் அதுவே பழகிப் போயிடும் ,,,அவ்வ்வ்வ்!
      நன்றி !

      Delete