''பீச்சிலே காதலரோட இருக்கும்போது சுண்டல்காரன் வந்து மானத்த வாங்கிட்டாண்டி !''
''என்னவாம் ?''
''போன மாசம் வரைக்கும் உன்கூட சுத்திக்கிட்டு இருந்த ஆளை எங்கே காணாமேன்னு கேட்டுட்டான் !''
''எதுக்காம் ?''
''சுண்டல் கணக்கை செட்டில் பண்ணாம போயிட்டானாம் !''
''என்னவாம் ?''
''போன மாசம் வரைக்கும் உன்கூட சுத்திக்கிட்டு இருந்த ஆளை எங்கே காணாமேன்னு கேட்டுட்டான் !''
''எதுக்காம் ?''
''சுண்டல் கணக்கை செட்டில் பண்ணாம போயிட்டானாம் !''
|
|
Tweet |
No comments:
Post a Comment