28 August 2013

திருமணம் வேண்டாம் என்ற தீர்க்கதரிசிகள் !

துணி துவைக்க குடிநீரை பயன்படுத்தாதே என கணவன்மார்கள்சொன்னால் ...
மனைவிமார்கள் கேட்கமாட்டார்கள் என்பதால்தான் ,
பொதுநலம் விரும்பிய சில தலைவர்கள் திருமணமே வேண்டாம் என்றார்கள் போலும் !

4 comments:

  1. ஓ ஹோ இப்படியும் ஒரு காரணம் இருக்கோ

    ReplyDelete
    Replies
    1. பொது நலம் சார்ந்த ஒரு சின்ன விசயத்தை வீட்டிலேயே செயல் படுத்த முடியாது என்றால் நாட்டை எப்படி திருத்த முடியும் என்ற நல்லஎண்ணம்தான் !
      நன்றி !

      Delete
  2. Replies
    1. நன்றி ரமணி சார் !

      Delete