22 July 2013

தின 'சிரி ' ஜோக்!மாமனார் கொடாக்கண்டன் ,மாப்பிள்ளை விடாக்கண்டன் ?


''மாசக்கணக்கா டேரா போட்டிருக்கிற மாப்பிள்ளைக்கு நாசூக்கா புரியவைக்க SMSஅனுப்பினது வம்பாப் போச்சா ,ஏன் ?''
''விருந்தும் மருந்தும் மூன்று நாள்ன்னு SMS அனுப்பினது யார்ன்னு தெரிஞ்சுக்காமே வீட்டை விட்டு போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறாரே !''

4 comments:

  1. விவர(கார)மான மாப்பிள்ளை...!

    ReplyDelete
    Replies
    1. கோழிக் குழம்பிலே பாலிடாலை கலந்துவிட்டா ,,,கலண்டுக்கிட்டு ஓடிருவார் விவரமான மாப்பிள்ளை !

      Delete
  2. அந்த அல்பம் யாருன்னு?

    ReplyDelete
    Replies
    1. ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது என்பார்கள் ...ஊரைச் சொல்லலாம் என்றால் ,சொல்லிமுடியாதே !
      நன்றி !

      Delete