22 February 2013

தின 'சிரி ' ஜோக்!அழையா விருந்தாளின்னா அவமதிப்புதான் !

''பந்தியிலே சாப்பிட உட்கார்ந்தவரை எழுப்பி ,அடிச்சு விரட்டுறாங்களே ,ஏன் ?''
''வெறும் கையோட வந்து சாப்பிடுறதும் இல்லாம ,புது செருப்பு காலோட போறதே அவர் வழக்கமாம் !''




2 comments:

  1. உண்மையாக இது போல் ஆட்கள் உண்டு...

    ReplyDelete
    Replies
    1. பிள்ளை நடக்கத் தொடங்கியப் பிறகு தாலி கட்டுறதும் கூட நாட்டுலே நடந்துக்கிட்டுதான் இருக்கு ! கடந்த 14ம் தேதியன்றுஜோக்காளி சொன்னஇந்த கமெண்ட் உண்மை என்று நிரூபணம் ஆகியுள்ளது ,நேற்றைய நாளிதழில் வந்துள்ள செய்தி ...ஒன்றரை வயது குழந்தை உள்ள ஜோடிக்கு சோழவந்தான் கோவிலில் திருமணம் !
      நன்றி !

      Delete