27 February 2013

'சிரி'கவிதை!ஜாதகம் சாதகமா ,பாதகமா ?

ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்க்களோ இல்லையோ ...
பெண் வீட்டாரிடம் இருந்து என்ன தேறும் என்பதைப் பார்த்து 
நாகரீகமாய் சொல்லி விடுகிறார்கள் ...
ஜாதகம் சேரவில்லை என்று !



2 comments:

  1. Replies
    1. நல்லது நடக்கும்னா பொய்யும் சொல்லலாங்கிற வள்ளுவர் வரிகளை 100%பின்பற்றுகிறார்கள் போல் இருக்கிறது !நன்றி!

      Delete