13 February 2013

'சிரி'கவிதை!இப்படியும் ஒரு பேரழகா ?


பல்லாயிரம் முகங்களைப் பார்த்த 
புராதனக் கண்ணாடி ...
உன் முகம் பார்த்ததும் 
சுக்கு நூறாய்  சிதறியது ...
பிறவிப் ப[ய ]லன்  கிடைத்ததென்று !

2 comments:

  1. Replies
    1. உடனுக்குடன் வரும் உங்கள்'' கமெண்ட்'டால் நான் அசந்துப் போகிறேன் !உங்கள் அசத்தலுக்கு என் நன்றி !

      Delete