19 February 2013

'சிரி'கவிதை, !மனோதிடம் இருக்க ஜோதிடம் எதுக்கு ?

கையிலே உள்ள ரேகை உலகத்திலேயே ஒரே  ஒரு விதம்தான் !
ஒரே ஒரு யானையை தடவிய குருடர்கள் போல் ...
 ஜோதிடர்கள் கூறுவதோ நாலு  விதம்! 
ஒரு நேரத்தில் எல்லோருக்கும்  ஒரே  நேரம் காட்டும்
கடிகாரம்  காட்டுவதே நல்ல நேரம் !

No comments:

Post a Comment