6 February 2013

தின 'சிரி ' ஜோக்!போலியை பேச்சிலேயே கண்டுப் பிடுச்சிடலாம் !

''அவர் போலி  டாக்டர்  போலிருக்குன்னு சொல்றியே ,ஏன் ?''
''கண்லே பூ விழுந்து இருக்குன்னு சொன்னா ,மல்லிகைப் பூவா ,பிச்சிப் பூவான்னு கேக்கிறாரே !''



1 comment:

  1. தனபாலன் சார் ,திண்டுக்கல்லில் நீங்கள் சிரித்தது மதுரையில் எனக்கு கேட்கிறது!நன்றி!

    ReplyDelete