4 February 2013

சிரி'கவிதை!மாற்றம் மனைவியின் உருவிலா ?கணவனின் சலிப்பிலா ?


ரூபவதியாய்  காட்சி  தந்தவள் ...
மோகம் முப்பது ,ஆசை அறுபது  நாளுக்குப் பின் ... 
ரூப அவதியாய் !


No comments:

Post a Comment