9 February 2013

'சிரி'கவிதை!நோய்கள் தானாய் வருவதில்லை !

TV ல் ADS இடைவேளை வரட்டுமென்று 
அடக்கிக் கொண்டே இருந்தால் ...
கல்லடைப்பு  கேக்காமலே வரும் !



2 comments:

  1. யோசித்துப் பார்த்தால் பலரும் அப்படித்தான் என்றே தோன்றுகிறது...

    ReplyDelete
    Replies
    1. மாமன்னர் ராஜராஜ சோழனுக்குகூடக் கிடைக்காத விஞ்ஞான வசதிகளுடன் இன்றைய குப்பனும் சுப்பனும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் !ஆனால் அதற்கு அடிமையானதின்காரணமாய் உடல் /மன ரீதியாகபல பிரச்சினைகள் வருகின்றன !இதில் விழிப்புணர்வு நமக்கு தேவையெனவே படுகிறது !

      Delete