15 February 2013

'சிரி'கவிதை!அக்மார்க் அரசியல்வாதி !


நியாயவிலைக் கடைகளை மூட வேண்டும்   என்றதும் ...
ஏழைகளின் வில்லனென செருப்பை வீசிய கூட்டம் ..
நியாய எடைக் கடைகளை திறக்க வேண்டும் என்றதும் 
ஏழைகளின் தெய்வமென பூமாலைகளை சாற்றியது !


No comments:

Post a Comment