18 February 2013

'சிரி'கவிதை!உண்ண கொடுக்கும் தாய்க்கேதுரோகமா ?

பூமித் தாய் படைத்த உணவினை  உண்டபின் ...
மனிதன் வீசியெறிந்த பிளாஸ்டிக் பைகளை 
'ஜீரணிக்க 'முடியவில்லை  ...பூமித்தாயால் !

2 comments:

  1. தவிர்க்க வேண்டிய முக்கியமான விசயம்...

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்க ஒரு நொடி ,ஜீரணிக்க ஒன்றரை மணி நேரம் ஆகும் !பிளாஸ்டிக் விசயத்தில் மக்கள் எதிர் மறையாகவே உள்ளார்கள் ,விழிப்புணர்வு தேவை !நன்றி!

      Delete