24 February 2013

'சிரி'கவிதை!நாம் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள் !

பாண்டுரங்க சுவாமிக்கு கோயில் கட்டும்
பேறு பெற்றவர் நடிகை பண்டரி பாய் ...
நாம் பெற்ற பேறு ...
நடிகைகளுக்கு கோயில் கட்டும் காலத்தில் வாழ்வது !


2 comments:

  1. Replies
    1. ,நடிகைக்கு கோயில் கட்டுவதைதான் நீங்கள் 'கொடுமை'ன்னு சொன்னதாகவே எடுத்து கொள்கிறேன் !நன்றி!

      Delete