7 February 2013

'சிரி'கவிதை!கருக் கலைப்பு பாவமா ,சோகமா ?


யான் பெற்ற இன்பம் பெறுக  இவ்வையகம் ..
என்றிருப்பது பரந்த மனப் பான்மை !
நான் பெற்ற துன்பம் நீயும் பெற வேண்டாம் ..
கருக் கலைத்தவளின் கசந்த மனப்  பெண்மை !


2 comments:

  1. Replies
    1. man my [என் ஆணாதிக்க ] எண்ணம்என தவறாய் புரிந்துக் கொள்ளாமைக்கு நன்றி!

      Delete