20 February 2013

'சிரி'கவிதை!படிப்பு தானாய் வந்தால்தான் உண்டு !

படிப்பில் கோட்டை விடும் மகனிடம் ...
அந்தக் காலத்தில் தெருவிளக்கில் படித்தேன் ...
என சொல்ல  வந்த   தந்தை    வாயை மூடிக்கொண்டார்  ...
கரெண்ட் கட் !


2 comments:

  1. நிலைமை அப்படித்தான் போய் கொண்டிருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. அந்த காலம் பரவாயில்லை ,தெருவிலும் விளக்கு ஒழுங்காய் எரிந்து இருக்கின்றது !இன்று வீட்டில்கூட ......???

      Delete